Tuesday, 10 September 2019

மேலவளவில் கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்

இடம் : வீரகாளி அம்மன் கோவில் திடல், மேலவளவு

தேதி :  11/09/2019 காலை 8 மணி
மதுரை வேளாண் அறிவியல் நிலையம் விஞ்ஞானிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் வருகைதரவுள்ளனர்

நிகழ்வுகள்
- ஆடு மாடுகள் பராமரிப்பது பற்றிய விழிப்புணர்வு

- மழை காலங்களில் வரும் நோய்களிடமிருந்து ஆடு மாடுகளை காப்பாற்றுவது பற்றிய விழிப்புணர்வு
 
- ஆடு மாடுகளுக்கு உன்னிக்கு மருந்து  வழங்கப்படும்

- ஆடுகளுக்கு மழை காலங்களில் வரும் நோய்களுக்கு தடுப்பூசி  போடப்படும்

- மாடுகளுக்கு சினை ஊசிகள் ( வீரியம் மிக்க தரமான மாடுகளிருந்து பெறப்பட்டவை)   போடப்படும்

அனைத்து விவசாயிகளும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

இவண்
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு

No comments:

Post a Comment