Tuesday, 10 September 2019

மேலவளவில் விவசாயிகள் ஓய்வூதியம் திட்டம் பதிவு முகாம்

மேலவளவில் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் பிரதமரின் மான் தன் யோஜனா திட்டம் பதிவு முகாம்

இடம் : வீரகாளி அம்மன் கோவில் திடல், மேலவளவு

தேதி :  11/09/2019 காலை 9 மணி முதல் 11 மணி வரை
 
 18 முதல் 40 வயது வரையிலான விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

இதற்கான பதிவு நாளை காலை 9 மணி முதல் மேலவளவு வீரகாளி அம்மன் கோவில் திடலில் நடைபெறும்

 
தேவையான ஆவணங்கள்
 
1. ஆதார் அட்டை (பிறந்த தேதி இருக்கவேண்டும் )
 
2.வாரிசு தரரின் ஆதார் அட்டை (பிறந்த தேதி இருக்கவேண்டும் )
 
3. வங்கி கணக்கு புத்தகம் 


இவண்
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு

No comments:

Post a Comment