Friday, 7 February 2020

அட்மா திட்டத்தில் சிறந்த இயற்க்கை விவசாயிக்கான பரிசு



கடந்த வருட நெல் சாகுபடியில் ரசாயன பூச்சி கொல்லி மருந்துகளை தவிர்த்து முற்றிலும் இயற்க்கை முறையில் பூச்சி விரட்டி மற்றும் பஞ்சகாவியம் தயாரித்து தனக்கும் மற்றும் சில விவசாயிகளுக்கும் வழங்கி முன்னோடியாக இருந்த மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு பொருளாளர்  திரு சௌந்தராஜன் அவர்களுக்கு அட்மா திட்டத்தில் சிறந்த விவசாயிக்கான பரிசினை மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர் மற்றும் உயர் திரு  மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடமிருந்து பரிசுக்கான காசோலையை பெற்றுக்கொண்டார் .

No comments:

Post a Comment